இருட்டறையில் எம்பெருமான், ஏசி காரில் தமன்னா

சென்னையின் நரக வெயிலிலிருந்து தப்பிக்க நினைத்து ஒரு நாலு நாள் பெங்களூர், மைசூர்ப் பக்கம் போக ஏற்பாடு செய்திருந்தேன். என் துரதிருஷ்டம், அங்கேயும் பட்டை காய்கிறது. ஆனால் சென்னை அளவுக்கு மோசமில்லை என்றுதான் சொல்லவேண்டும். காலை, மாலை வேளைகளில் காற்று குளிர்ந்துவிடுகிறது. அபூர்வமாக ஒரு சில சொட்டுகள் மழையையும் கண்டேன். அந்தவரை ஆண்டவனுக்கு நன்றி. பெங்களூர் எனக்குப் பிடிக்கவில்லை. எல்லா சாலைகளிலும் எப்போதும் டிராஃபிக் ஜாம். சென்னையிலாவது குறிப்பிட்ட இடத்தில் ஜாமாகும் என்று தெரிந்து செல்லலாம். பெங்களூரில் … Continue reading இருட்டறையில் எம்பெருமான், ஏசி காரில் தமன்னா